“பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு தொடங்கி இம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை இன்னும் மேன்மையடையச் செய்யும் நோக்கில் இன்று ஜோர்ச்டவுனில் அமைந்துள்ள ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்பறையை தொடக்கி வைத்து இவ்வாறு...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
சமூகநல இயக்கங்களின் நற்பணிகளுக்கு ஆதரவு – இராயர்
ஜெலுத்தோங் – “பல இன மக்கள் வாழும் இம்மலேசிய நாட்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீபாவளி பண்டிகை மட்டுமின்றி நோண்புப் பெருநாள் , சீனப்பெருநாள் ஆகிய அனைத்து பெருநாட்களையும் கொண்டாட வேண்டும்,” என தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத்...
வருகின்ற நவம்பர் 6-ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வாழ்பவர்களுடன் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என பினாங்கு இந்துதர்ம மாமன்றத் தலைவர் நந்தகுமார் கடந்த சனிக்கிழமை அன்று எஸ்பாயர்...