அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
நீர்ப் பற்றாக்குறை தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம்
கூட்டரசு அரசாங்கம் நீர் விநியோகப் பிரச்சனைத் தவிர்ப்பதற்கு சிறப்பு அமைச்சரவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் உலக நீர் தினத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் நமது நாடு நீர்ப் பற்றாக்குறை பிரச்சனை எதிர்நோக்குவதால் கூட்டரசு அரசாங்கம் மழையை மட்டுமே எதிர்பாராமல் பல ஆயுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நீர்ப் பிரச்சனை என்பது மாநில...