அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தென் செபராங் பிறையில் புதிய நீர்த்தேக்கம் குளம் திறக்கப்பட்டது
அண்மையில் தென் செபராங் பிறையில் மூன்றாவது நீர்த்தேக்க குளம்(reservoir) பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களால் அதிகாரப்பூர்வ திறப்பு விழாக் கண்டது. இப்புதிய நீர்தேக்க குளம் தென் செபராங் பிறையில் வாழும் குடியிருப்பாளர்கள் 24 மணிநேரமும் நீர் வசதி பெறும் இலக்கில் கட்டப்பட்டது. சமீபத்தில் பினாங்கு நீர் விநியோக வாரிய நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள 2 நீர்த்தேக்க குளங்களுக்கு சுமார் ரிம16.69 கோடி செலவிடப்பட்டது என...