தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு திட்டப் பிரச்சனைக்குத் தீர்வுக்காணப்பட்டது – ஜெக்டிப் சிங்
பாலேக் புலாவில் உள்ள தாமான் ஸ்ரீ சயாங் வீடமைப்பு திட்டம் கடந்த 2000-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டம் 3 கட்டமாக நிறுவப்படும் என தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்கள் சிலர் அத்திட்டத்தில் வீடுகளை வாங்கினர். ஆனால், மேம்பாட்டாளர்கள் இந்த வீடமைப்பு திட்டத்தை முழுமைப் பெறாமல் நிறுத்திவிட்டனர். இச்சம்பவத்தை அறிந்த வீடுகளை வாங்கியவர்கள் மேம்பாட்டாளரிடம் முறையிட்டனர். எனினும், எவ்வித மாற்றமும் நிகழவில்லை. 14 ஆண்டுகள்...