அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பொது மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை
1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரிப்பல் ரேஞ் (Rifle Range ) பொது வீடமைப்புக் கட்டிடத்தில் பிளவுகள் ஏற்பட்ட நிலையில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனக் கூறினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் சிங் டியோ . இந்த வீடமைப்புப் பகுதியின் பிளாக் E மற்றும் J-வில் பிப்ரவரி மாதம் தொடங்கி மறுசீரமைப்புப்பணிகள் தொடங்கப்படும். மாநில அரசு இந்த...