அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 30 மாணவர்களுக்குச் சன்மானம்
இந்திய மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவதற்கு அடித்தலமாக யூ.பி.எஸ்.ஆர் தேர்வு அமைகிறது என்றால் மிகையாகாது. இந்நிகழ்வு தாமான் செம்பாடான் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றச் கழகத் தலைவர் பி.ஆர் காளியப்பன் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ‘ஏ’ பெற்ற 30 மாணவர்களுக்கும் சன்மானம் வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்நிகழ்விற்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆயர்...