அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பொது வீடமைப்புத் தேர்வு நேர்மையாக நடத்தப்படும் – ஜெக்டிப்
பினாங்கு மாநில அரசு பொது வீடமைப்புத் தேர்வு செயல்முறையினை மிக நேர்மையாக திறன்பட நடத்துவதாக தெரிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ. மாநில அரசு பின்பற்றும் பொது வீடமைப்புத் தேர்வு செயல்முறையினை அறிக்கையாக செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். மாநில அரசு மீது குற்றஞ்சாட்டுகள் சுமத்தும் கட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் மலேசிய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அல்லது...