அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
மாநகர் கழக ஊழியர்கள் சேவை மேலோங்கட்டும்- டத்தோ பத்தாயா
உள்ளூர் அரசு ஊழியர்கள் வேலை சூழல் மாற்றத்திற்கு ஏற்ப சிறந்த அணுகுமுறையைப் பின்பற்றி சிறந்த சேவை வழங்க வேண்டும் என ஓய்வூதியப் பாராட்டு மற்றும் சிறந்த சேவை விருது விழாவில் கலந்து கொண்ட பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார் . மேலும், ஒவ்வொரு மாநகர் கழக அதிகாரிகளும் நம்பிக்கை, நேர்மை, விடாமுயற்சி, பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய நற்பண்புகளுக்கு உதாரணமாகத் திகழ...