கடந்த மே மாதம் 19-ஆம் திகதி பினாங்கு மாநில இரண்டாம் தவணைக்கான முதல் சட்டமன்ற கூட்டம் இனிதே தொடங்கியது. காவல் துறையின் அணிவகுப்பைப் பார்வையிட்டப் பின் மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் அவர்கள் சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ உரையாற்றினார். மாநில ஆளுநர் பினாங்கு வாழ் மக்கள் நீர் பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு எல்-நினோ என்ற வறட்சி காலத்தில் நீர் பங்கீட்டு முறையினைத்...
சட்டமன்றம்
பினாங்கு மாநிலம் மக்கள் கூட்டணி அரசின் ஆட்சிக்குப் பின் பல துரித வளர்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனவே, கடந்த 29 செப்டம்பர் 2013-ஆம் நாள் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்...
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு ஆளுநரின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரமுகர்கள் விருது பெற்றனர்.
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுகள் வழங்கும் சடங்கு ஸ்ரீ பினாங் அரங்கில் நடைபெற்றது. பினாங்கு ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு 1085...
நடந்து முடிந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த வேளையில் கடந்த 28-6-2013-ஆம் நாள் பினாங்கு மாநில முதலாம் தவனைக்கானச் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. முதல் அங்கமாக மாநில...