அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில ஆளுநர் ஆறாவது முறையாக பதவி ஏற்றார்
கடந்த 28 ஏப்ரல் 2015-ஆம் நாள் பினாங்கு மாநில ஆளுநர் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்பாஸ் அவர்கள் ஆறாவது முறையாக அரியணை அமர்ந்தார். இந்நிகழ்வு அரச பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ முத்தியாராவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தமது துணைவியார் பேட்டி சியூ ஆகியோருடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்...