ஜார்ச்டவுன் – பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்ற வேண்டும், இல்லையேல் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். மலேசிய காவல்துறை, பினாங்கு மாநகர் கழகம்(எம்.பி.பி.பி) மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் இன்று தொடங்கி இந்த ஆணையைப் பின்பற்ற தவறுவோர் மீது...
முதன்மைச் செய்தி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் மக்களுக்கான நிதியுதவித் திட்டங்கள் விரைவாக வழங்கப்படுவது உறுதிச்செய்யப்படும் – முதல்வர்
ஜார்ச்டவுன் – அரசியல் பின்னனியைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கோவிட்-19ஐ எதிர்க்க வேண்டும் என இன்று கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கோரிக்கை விடுத்தார். இதன் அடிப்படையில்,...
முதன்மைச் செய்தி
பினாங்கு கோவிட்-19 நிதியத்திற்கு மாநில முதல்வர் உட்பட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 1 மாத ஊதியம் பங்களிப்பு
ஜார்ச்டவுன் – “மாநில முதல்வர் உட்பட 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஒரு மாத கால ஊதியத்தை வழங்க உறுதியளித்தனர். இச்செயல் பினாங்கு மாநில அரசின் அர்ப்பணிப்பைச் சித்தரிக்கின்றது. இந்நிதி பினாங்கு கோவிட்-19 நிதியத்தில் சேர்க்கப்பட்டு இப்பிரச்சனைத் துடைத்தொழிக்கப்...
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் கோவிட்-19ஐ எதிர்கொள்ள நிதித் திரட்டும் திட்டம் – முதல்வர்
ஜார்ச்டவுன் – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவில் பாதிக்கப்படும் மக்களின் நலனுக்காக நேற்று பினாங்கு மாநில மக்கள் நலத்திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இம்மாநில தனியார் நிறுவனமும் தங்களின் பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளனர். தனியார் நிறுவனத்தினர் ரிம2 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளதைத்...