சிறந்த நாட்டையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்குவதில் பெண்கள் ஆற்றும் சேவை அளப்பரியது என்பதனையே ‘மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்’ என்ற பொன்மொழி சித்தரிக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல், திருமணம், வாழ்வியல் என அனைத்து நிலையிலும் பெண்கள் பீடுநடைப் போட்டு வருகின்றனர் என்பது பாராட்டுக்குரியது. ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் திகதியானது, உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த மார்ச் 8-ஆம் திகதி அனைத்துலக...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பாகான் டாலாம் தொகுதியின் உஜோங் பத்து கிராமப் பகுதியில் வசிக்கும் நாடற்ற ஐந்து இந்திய சிறார்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தார், சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தனசேகரன். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை ஆகிய அடையாள ஆவணங்கள்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம்
42 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயம் கோ பொ சாய் என்ற சீன ஆடவரால் ஜாலான் மெங்குவாங், பட்டர்வொத் எனும் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டது. இவ்வாலயம் 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்று அச்சீன...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உஜோங் பத்து மக்களுக்கு நிதியுதவி
பட்டர்வொர்த் உஜோங் பத்து கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று இந்திய குடும்பங்களின் வீடு சேதமடைந்தது. இத்தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவிக் கரமும்...