பினாங்கு மாநில அரசு பசுமைக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டிருப்பதை உறுதிச்செய்யும் நோக்கில் “ஒரு மாணவர் ஒரு மரம்” நடும் பிரச்சாரத்தை அண்மையில் பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு.சத்தீஸ் முனியாண்டி மற்றும் திரு. டேவிட் மார்ஷல் ஆகியோர் ஏற்பாடுச் செய்திருந்தனர். இத்திட்டம் மூன்றாவது முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டம் அமெரிக்காவின் எர்த் சாய்ல் மையத்தால் துவங்கப்பட்டு கானா, இந்தியா மற்றும் மலேசிய நாடுகள்...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் போட்டி
பினாங்கு கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் ஆறாவது அனைத்துலக சிறுவர்களுக்கானக் கதைச்சொல்லும் கார்னிவல் பினாங்கு சென்ரல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 28 நவம்பர் தொடங்கி நடைபெறவுள்ளதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பிறை மற்றும் டத்தோ கெராமாட் தொகுதியின் தீபாவளி கொண்டாட்டம்
இந்துக்களின் முக்கிய பண்டிகையில் தீபாவளியும் சிறப்பிடம் வகுக்கிறது. இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இவ்விருந்துபசரிப்பு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமியின் ஏற்பாட்டில்...
ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிம் சி மற்றும் பைராம் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழக ஏற்பாட்டில் புதிய நூலகம் துவக்க விழாக் கண்டது. இக்கழகம் ஜாவி பகுதியில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல பயனுள்ள...