புரட்டாசி மாத வைபவம் மகா விஷ்ணு பெருமானுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது. இந்த மாதத்தில் மகா விஷ்ணு ஆலயங்களில் குறிப்பாக சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். அவ்வகையில், கடந்த 17/10/2015-ஆம் நாள் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஶ்ரீ இராமர் ஆலயத்தில் புரட்டாசி மாத சிறப்புப் பூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குச் சிறப்புப் பிரமுகராக கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி 2015
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் 18 தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 2-வது முறையாக நடைபெறும் இப்போட்டியில் 11 வயதுக்குக் கீழ்ப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். காற்பந்து துறையில்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சே பீயா அசீஸ் குடும்பத்திற்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
லிப் சின் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகம் மற்றும் பத்து உபான் சட்டமன்ற முயற்சியில் வயோதியான 73 வயது மதிக்கத்தக்க சே பீயா அசீஸ் மூதாட்டிக்கும் மற்றும் உடல் ஊனமுற்றோரான அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் அடையாள அட்டையும் உடல்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புதிய இந்து சங்கம்
கடந்த 26/9/2015-ஆம் நாள் பினாங்கு மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புதியதாக இந்து சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவராக திரு விக்னேஸ் பிரபு பதவியேற்றார். மேலும் இச்சங்கத்தில் மேம்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் ஏறக்குறைய 60 ஊழியர்கள் உறுப்பினர்களாகவும் முக்கிய பொறுப்புகளும் வகிக்கின்றனர்....