அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டம்
தமிழர்களும் தை முதல் நாள் பொங்கல் தினமாக மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடுகின்றனர். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைவரும் தைப்பொங்கலை பிரமாண்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வகையில் பினாங்கு மாநில அளவிலான பொங் கல் கொண்டாட்டம் கடந்த...