அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் நீர்ப் பங்கீட்டு முறை இல்லை – ஜசானி மைடின்சா
பினாங்கு மாநிலத்தில் அதிகமாக மழை பெய்யாவிட்டாலும்கூட, இதுவரை இம்மாநிலத்தில் நீர்ப் பங்கீட்டு முறை அமல்படுத்தவில்லை; அது போன்று எதிர்வரும் காலங்களிலும் இந்நிலை பினாங்கில் ஏற்பட்டது என தாம் உறுதியாக நம்புவதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார் பினாங்கு நீர் விநியோக வாரிய தலைவர் ஜசானி மைடின்சா. பினாங்கின் இரண்டு பெரிய அணைகளான ஆயிர் ஈத்தாம் மற்றும் தெலோக் பஹாங் அணையில் கடந்த 18 ஜனவரி 2017-ல் எடுத்த...