தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
சமூகநலத் திட்டங்கள் பினாங்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு ஆட்சிப்பீடத்தில் கால் தடம் பதித்த நாள் முதல் பொது மக்களின் சமூகநலன் காக்கும் பொருட்டு பல சமூகநலத்திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக மாநில சமூகநலன், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரான பீ புன் போ முத்துச்செய்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மாநில அரசாங்கத்தின் இணையுடன் பல சமூகநலத் திட்டங்கள் 2009-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது, அதில் தனித்து வாழும்...