அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் (பிபிஆர்) எண்ணிக்கையை அறிவிக்கவும் – திரு.ஜெக்டிப்
பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டம் மத்திய அரசின் கீழ் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச்செலவு திட்டத்தில் நம் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் 22,300 அடுக்குமாடி வீடுகள், 9,800 தரை வீடுகள் ரிம863 கோடி செலவில் கட்டப்படும் என அறிவித்தார். ஆயினும் பினாங்கு மாநிலத்தில் இடம்பெறும் வீடுகளின் எண்ணிக்கையை இதுநாள் வரை...