அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
“பெர்டா” நில விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்
பினாங்கு கூட்டரசு முன்னேற்ற வாரியம் (பெர்டா) சந்தை கொள்முதல் விலையைக் காட்டிலும் மிகக் குறைவாக தெற்கு செபராங் பிறை, தொக் கிராமாட் பகுதியில் அமைந்துள்ள நிலத்தை விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் இரசாக் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறார். விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில், கிராம மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினரான டாக்டர் அபிப் பாஹாருடின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் பெர்டா...