மாநில அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு இலாப நோக்கமற்ற அரசாங்க அமைப்பாகப் பினாங்கு பசுமை கழகத்தை 2011-ஆம் ஆண்டு தோற்றுவித்தது. அன்று முதல் இக்கழகம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களை வகுத்து வருகிறது. அவ்வகையில் கடந்த 18-6-2013-ஆம் நாள் சுழியக் கழிவு வலையமைப்பு எனும் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தஞ்சோங் சட்ட மன்ற உறுப்பினரும் பினாங்கு பசுமை குழுத் திட்டத் தலைவருமான மதிப்பிற்குரிய இங் வேய் எய்க்...
திட்டங்கள்
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த ஒரு வாரக் காலத்தில் மூத்த குடிகளுக்கான தங்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவதற்காகத் தள்ளி வைக்கப்பட்ட தங்க மூத்த குடிகள் திட்டம் கடந்த மே 18 மற்றும் 19...
பினாங்கு மாநில அரசு, ஜாலான் மெகாசினில் அமையப்பெற்றுள்ள ஒக்டபஸ் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் சிலந்தி மீன் வகை பாதசாரிப் பாலத்தை இடிக்க முடிவெடுத்துள்ளது. ஜாலான் மெகாசினில் கடந்த 20 ஆண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இப்பாதசாரிப் பாலத்தை இடித்துவிட்டு அங்கு போக்குவரத்து விளக்கு முறையை...
கடந்த தவணையில் நடுநிலையான ஆட்சியை மேற்கொண்ட பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பல தங்கத் திட்டங்களின் வழி உதவித் தொகைகளை வழங்கியது நாம் அறிந்ததே. அவ்வகையில் இம்முறை வேலை செய்யாத இல்லத்தரசிகளுக்கு...