ஜார்ச்டவுன் – மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு இணங்க, பினாங்கு மாநிலத்தில் வணிக மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கான மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(பி.கே.பி.பி) நாளை முதல், (ஜூன்,10) செயல்படுத்தப்படும். மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மாநில பாதுகாப்புச்...
முதன்மைச் செய்தி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தேர்தெடுக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் வருகின்ற ஜுன்,6 முதல் பயன்பாட்டிற்கு அனுமதி- முதல்வர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தின் சில பொழுதுபோக்கு பூங்காக்கள் ஜூன் மாதம் 6-ஆம் தேதி முதல் (சனிக்கிழமை) காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மீண்டும் திறக்கப்படும். மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், தொடர்புக்...
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு டுரியான் அங்காடி வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய அனுமதி – ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து டுரியான் அங்காடி வியாபாரிகளும் வியாபாரத்தைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், வியாபாரிகள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை (எஸ்.ஓ.பி) பின்பற்ற வேண்டியது அவசியம் என இன்று ரோரோங் சுசூவில் அமைந்திருக்கும் டுரியான்...
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பி.கே.பி-க்கு பிந்தய கோவிட்-19 பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் உள்நாட்டு வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் – பேராசிரியர்
பிறை – கூட்டரசு அரசாங்கம் அறிவிக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டுக்குப் பிந்திய கோவிட்-19 பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் (Pakej Rangsangan Ekonomi Prihatin 2020 Pasca COVID-19) உள்நாட்டு வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வண்ணமாகத் திகழ வேண்டும். இதன் வழி, நடமாட்டக்...