பினாங்கு மாநிலத்தில் மலிவுவீடுகள்பற்றாக்குறையாக இருப்பதாக பினாங்கு மேம்பாட்டுக் கழகச் சொத்துடைமை தனியார் நிறுவனத்தின் (PDC Properties Sdn. Bhd) தலைவர் வோங்ஹொன்வேய்அறிவித்தார். எனவே, தெலோக் கும்பாரில் நடுத்தர மற்றும்குறைந்தநடுத்தரவிலைகொண்ட அடுக்குமாடி வீடுகள் 694 யூனிட்கள் கட்டப்பட்டவுள்ளதாக மேலும் அவர் அறிவித்தார். பாயான் பாருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்வோங் ஹொன் வேய், உயர் மேலாளர் தான் இயாவ் சோங் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் ஜோனி உய் கலந்து கொண்டனர். இத்திட்டத்திற்காக...
முதன்மைச் செய்தி
கடந்த 16 செப்டம்பர் 2013-ஆம் நாள் நம் நாட்டின் 50-வது மலேசிய தினத்தை முன்னிட்டு பினாங்கு மாநிலத்தில் மிக விமரிசையாக ஸ்ரீ பினாங் அரங்கத்தில் நடைபெற்றது. நாம் ஒரு கொடியின் கீழ் ஒற்றுமையாக இருக்க பெருமிதம் கொள்ள வேண்டும் என...
பினாங்கு மாநில அரசு தலைவர்கள் 12 முதல் 21 வருடம் பழமையானக் கார்களை தமது போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்தனர். இதனால், பல பிரச்சனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதாவது கார் அடிக்கடி பழுதாகுதல், உரிய நேரத்திற்குச் சென்றடைய முடியாமல் திண்டாடினர். இப்பிரச்சனைக்குத் தீர்வாக...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தெலோக் இண்டா அடுக்குமாடி தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு
தெலோக் இண்டா அடுக்குமாடி மக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு பினாங்கு மாநில அரசு தீர்வுக்குக் கண்டுள்ளது. இக்குடியிருப்பில் 1024 யுனிட் வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பில் உள்நாட்டு மக்கள் மற்றும் 40% அந்நிய தொழிலாளர்களும் அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் சமீப காலமாகத் தண்ணீர்...