அண்மைய செய்தி

post-image
தமிழ் முதன்மைச் செய்தி

செபராங் ஜெயா பொதுச் சந்தை ஆண்டு இறுதிக்குள் செயல்பாடுக் காணும்- மேயர்

பாகான் – செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் உணவக மையம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்பாடுக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. செபராங் பிறை மாநகர் கழகத்தின் மேயர் டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமிட், இச்சந்தையின் சீரமைப்புப்...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பள்ளி சீருடை முகாம் மாணவர்கள் நற்பண்புகள் ,கட்டொழுங்கை பேண உதவுகிறது

பினாங்கு – பள்ளிகளில் சீருடை முகாமை நடத்துவது தேசிய அளவில் மாணவர்களிடையே கட்டொழுங்கு,தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பு ஆர்வத்தை மேலோங்க வழிவகுக்கும். மேலும், சீருடை அணிவதன் மூலம் மாணவர்களின் திறனையும் வெளிப்படுத்த உதவுமென தமிழ் சமூக நீதி இயக்கத்தின் தலைவர் தியாகராஜ்...
post-image
Uncategorized அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் 420 தீபாவளி பரிசுக் கூடைகள் அன்பளிப்பு

ஜார்ச்டவுன் – ஜெலுந்தோங் நாடாளுமன்ற சேவை மைய ஏற்பாட்டில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்குப் பரிசுக் கூடைகள் வழங்கப்பட்டன. பத்து லஞ்சாங், சுங்கை பினாங்கு, டத்தோ கெராமாட் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியைச்...
post-image
கல்வி தமிழ் முதன்மைச் செய்தி

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் புதிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறப்பு விழாக் கண்டது

பாகான் – பட்டர்வொர்த்தில்அமைந்துள்ள மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் பயிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பள்ளி வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானத்தால் பயனடைவர். இந்தப் புதிய மைதானத்தில் ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும் மற்றும்...
post-image
அண்மைச் செய்திகள் சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பிறை, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் வசதிக் குறைந்தோரின் தோழனாகத் திகழ்கிறது – முதலமைச்சர் பெருமிதம்

பிறை – இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வசதிக் குறைந்தோர் என மொத்தம் 400 பேர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உட்பட வசதிக் குறைந்தோரின் சமூகநலனில் அக்கறை...
post-image
தமிழ் முதன்மைச் செய்தி

பினாங்கில் 11-வது உலகத் தமிழ் மாநாடு

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக 11-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 4 & 5 திகதிகளில் ஶ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான...
post-image
Uncategorized கல்வி தமிழ் முதன்மைச் செய்தி

மாணவார்கள் வரலாற்றை தெரிந்துக்கொள்வது அவசியம் – ஜக்தீப்

பட்டர்வொர்த் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 143 மாணவர்கள் உட்பட 20 ஆசிரியர்கள் கடாரம் என்று அழைக்கபடும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு மற்றும் நெல்...
post-image
Uncategorized அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

ஒன்பது ஆலயத் தலைவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஏற்பாட்டில் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. இந்த அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்படும் ஆலயப் பட்டியலில் ஒன்பது ஆலயங்களுக்கு அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அன்றைய தினத்தன்று,...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மாநிலத்தின் பெருந்திட்டங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்ய மக்களின் வலுவான ஆதரவு அவசியம் – முதலமைச்சர்

பாகான் ஜெர்மால் – பினாங்கு மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில ஆளுநர் மாண்புமிகு (TYT) துன் அஹ்மத் புஃஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோஹ் புவான் கத்தீஜா முகமது சிறப்பு வருகையளித்தனர்....
post-image அண்மைச் செய்திகள் சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

இந்தியச் சமூக நலனுக்காக புதிய ஈமச்சடங்கு நிர்மாணிப்பு 

ஜார்ச்டவுன் –  பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில், குறிப்பாக சுங்கை ஆராவில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினருக்காக ஈமச்சடங்கு மண்டப மேம்பாட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்படுகிறது. இத்திட்டம் இறந்த ஆன்மாக்களுக்கு கண்ணியத்துடனும் அமைதியுடனும் இறுதிச் சடங்குகளைச்...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் இன்று முதல் தானியங்கி வாகன நிறுத்தம் அபராதம் அறிமுகம்

  செபராங் ஜெயா – பினாங்கில் இன்று முதல் வாகனம் நிறுத்தும் அபராதம் ‘தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார முறை’ (automated number plate recognition system) அமலாக்கம் காணும். இந்த செயலின் வழி வாகனத்தின் பதிவு எண்களை...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு கொடி மலையின் அஸ்தகா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் 2-ஆம் கட்டம் தொடங்குகிறது

ஆயிர் ஈத்தாம் – பினாங்கு கொடி மலை அஸ்தகாவின் மறு மேம்பாட்டுத் திட்டம் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இது புகழ்ப்பெற்ற உணவு மையத்தை நவீன மற்றும் நிலையான உணவு இடமாக உருமாற்றம்...