அண்மைய செய்தி

post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு ½ மாத போனஸ்

  ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 3,867 மாநில அரசு ஊழியர்களுக்கு 2023 ஆண்டு இறுதியில் சிறப்பு நிதி உதவியாக (போனஸ்) அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ரிம1,000 என அறிவித்துள்ளது. மாநில முதலமைச்சர் மேதகு சாவ்...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கில் சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க விரிவான ஆய்வு அவசியம் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு ஒற்றுமை அரசாங்கம் ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க முடிவு செய்வதற்கு முன்னதாக, ஒரு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. ஜொகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியைப் (Forest City) போன்ற ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்குமாறு...
post-image
தமிழ் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கின் வளர்ச்சிக்கு உற்பத்தி & சேவைத் துறைகள் முக்கியப் பங்களிப்பு

ஜார்ச்டவுன் – 2022 ஆம் ஆண்டிற்கான பினாங்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தயாரிப்பில் (GDP) உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டு பெரிய உந்துசக்தியாகத் திகழ்கின்றன. பினாங்கு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறை 48.3% பங்களிப்பதாகவும், சேவைத்...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பினாங்கில் பி.பி.ஆர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் இரண்டு புதிய மக்கள் வீடமைப்புத் திட்டங்கள் (பி.பி.ஆர்) அமைக்க ரிம100 மில்லியன் நிதி ஒப்புதல் பெற்றுள்ளது, அவை தீவு மற்றும் பெருநிலத்தில் 1,000 வாடகை / வாடகை கொள்முதல் முறை...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பினாங்கில் வீட்டு விலைகள் ஏற்புடையதாக உள்ளது – ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு

ஜார்ச்டவுன் – பினாங்கில் வீட்டு விலைகள் உயர்வு, பொது மக்களின் வருமானத்தின் அதிகரிப்புக்கு ஏற்புடையதாக உள்ளது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறினார். இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

இந்தியாவிற்கான நேரடி விமானச் சேவை பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வேண்டும் – குமரேசன்

ஜார்ச்டவுன் – கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கைவிடப்பட்ட பினாங்கு – சென்னை (இந்தியா) இருவழி நேரடி விமானச் சேவை பேச்சு வார்த்தை மீண்டும் தொடரப்பட வேண்டும். பினாங்கு மாநில அரசு இதற்கான முயற்சியை முன்னெடுக்க முனைப்புக் காட்ட வேண்டும்...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

எல்.ஆர்.டி நிர்மாணிப்புக் குறித்த நிலைப்பாடு போக்குவரத்து அமைச்சின் முடிவுக்காக காத்திருக்கிறது

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்ட இலகு இரயில் போக்குவரத்து (எல்.ஆர்.டி) சேவையின் செயலாக்க முறை மற்றும் அதன் நிலையங்களின் இருப்பிடம் மற்றும் இடைவெளி போன்ற தொழில்நுட்ப விவரங்கள் போக்குவரத்து அமைச்சின் இறுதி முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்று...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் முதன்மைச் செய்தி

சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா பல்நோக்கு மையமாகச் செயல்படுகிறது

ஜார்ச்டவுன் – நாட்டின் முதல் நகர்ப்புற தொல்லியல் பூங்காவாகக் கருதப்படும் சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா தற்போதைய வளர்ச்சியைக் காட்டிலும் விரைவில் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. “இது ஒரு பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி கலை...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
Uncategorized அண்மைச் செய்திகள் கல்வி தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கில் முதல் முறையாக இந்து சங்க ஏற்பாட்டில் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக மலேசிய இந்து சங்கம் தேசியப் பிரிவு மற்றும் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் இந்து சமய ஆசிரியர் பயிற்சி முகாம் 2024 நடத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த முகாம் இராமகிருஷ்ணா...
post-image அண்மைச் செய்திகள் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கில் திறன்மிக்க மனித வளத்தை அதிகரிக்க இலக்கு – ஜக்தீப்

UWC பெர்ஹாட் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தியாளராக அதன் தற்போதைய நிலையை அடைய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்படுகிறது. இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ அண்மையில் UWC Industrial Sdn...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாக பாலதண்டாயுதபாணி திகழ்கிறது

கெபுன் பூங்கா – “அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம், பினாங்கில் திடக்கழிவு சேகரிப்பு மையம் தொடங்கப்பட்ட முதல் ஆலயமாகத் திகழ்கிறது. இந்த முன்முயற்சி திட்டத்தை குறுகிய காலத்தில் செயல்படுத்திய பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி)...
post-image அண்மைச் செய்திகள் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

LEM அனைத்துலக நிறுவனம் பினாங்கில் முதல் ஆலையைத் திறக்கிறது

பத்து காவான் – மின் அளவீட்டு தொழில்நுட்ப நிபுணரான LEM நிறுவனம், பினாங்கில் US$17 மில்லியன் மதிக்கத்தக்க அதிநவீன தொழிற்சாலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. அதன் அதிநவீன உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாங்கான உற்பத்தி தொழில்நுட்பத்துடன்...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மலேசியாவின் புதிய கிளையை TTM டெக்னோலோஜிஸ் பினாங்கில் தொடங்கியுள்ளது

சிம்பாங் அம்பாட் – TTM டெக்னோலோஜிஸ் என்பது மிஷன் சிஸ்டம் உட்பட புதுமையான தொழில்நுட்ப தீர்வின் முன்னணி உலகளாவிய உற்பத்தி நிறுவனத்தை பினாங்கில் துவங்கியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் (PCB) தயாரிக்கும் இந்நிறுவனம் அமெரிக்கா நாட்டை...
post-image தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாநில அரசு பாதுகாப்பான வசதியான வீடுகள் வழங்குவதை உறுதிப்படுத்தும் – சுந்தராஜு

சுங்கை டுவா – வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தாமான் சைன்டெக்ஸ் தாசெக் குளுகோர் பிரிவு 7, தாமான் சைன்டெக்ஸ் பிரிவு சுங்கை டுவா பிரிவு 2...
post-image தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பசுமையான எதிர்காலத்திற்கு ஒரு மில்லியன் மரம் நடும் முன்முயற்சி திட்டம்

பத்து காவான் – சுற்றுச்சூழல் பசுமையைப் பாதுகாப்பது குறிப்பாக மரம் நடுதல் இனி விவசாயிகள், தோட்டக்காரர்கள் அல்லது பசுமை காப்பாளர்களின் பணி மட்டும் அல்ல. பருவநிலை மாற்றம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலில் ஏற்படும்...
post-image கல்வி முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

கல்வி யாத்திரை சமயம், கல்வி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது – தர்மன்

கெபுன் பூங்கா – மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக கல்வி யாத்திரை மற்றும் தமிழ் சித்திரை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த...