எதிர்கால வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு, நம் பிள்ளைகள் போக்குவரத்து நெரிசலின் தலைமுறையாகாமல் இருக்க பினாங்கு மாநில அரசு எதிர்கால முதலீடு செய்வது அவசியம். மாநில அரசு மூன்று நெடுஞ்சாலைகளும் மூன்றாவது பாதையாகக் கருதப்படும் கடல் வழி சுரங்கப்பாதையும் அமைப்பதற்கான திட்டப் பரிந்துரையைப் போட்டித்திறன் மிக்க திறந்த விலை ஒப்பந்தத்தின் வழி ரிம 6.3 பில்லியன் விலைக்கு வழங்கப்பட்டிருப்பதைக் குறித்துச் சில அரசு சாரா அமைப்புகளும் தேசிய முன்னணியும்...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு நேர்காணல்
நன்றி: திரு மோகனன் & செ.குணாளன் (மக்கள் ஓசை) “எங்கள் ஆட்சி தொடர வேண்டுமா? இல்லையா? என மக்கள் எடுக்கும் ஜனநாயக முடிவுக்குத் தலை வணங்குவோம்.” கேள்வி : முப்பது ஆண்டுகளுக்கு மேல் உங்கள் தந்தை பினாங்கு மாநில...
மூத்த குடிமக்களைப் போற்றும் திட்டத்தின் வழி பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் கொடுத்த உறுதிமொழியினை மறுபடியும் காப்பாற்றியுள்ளது. அதன்படி 1 ஜனவரி 1953 –ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த, 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுதோறும் தலா...
சிறந்த நாட்டையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்குவதில் பெண்கள் ஆற்றும் சேவை அளப்பரியது என்பதனையே ‘மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்’ என்ற பொன்மொழி சித்தரிக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல், திருமணம், வாழ்வியல் என அனைத்து நிலையிலும் பெண்கள்...