வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1930ஆம் ஆண்டு நிறுவப்பட்டு வால்டோர் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் கல்வி கற்பதற்குச் சிறந்த பாடசாலையாக விளங்கியது. 1963ஆம் ஆண்டு இப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதோடு தேசிய மாதிரி வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி எனும் பெயரும் சூட்டப்பட்டது. பின்னாளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அருகாமையில் இருந்த இளையோர் கட்டடம் பயன்படுத்தப்பட்டது. பிறகு, 1981ஆம் ஆண்டு இரண்டு கூடுதல் அறைகள் நிறுவப்பட்டது. மேலும், 2006ஆம் ஆண்டு...
தமிழ்
பாகான் டாலாம் தொகுதியின் உஜோங் பத்து கிராமப் பகுதியில் வசிக்கும் நாடற்ற ஐந்து இந்திய சிறார்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தார், சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. தனசேகரன். பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை ஆகிய அடையாள ஆவணங்கள்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம்
42 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமாள் ஆலயம் கோ பொ சாய் என்ற சீன ஆடவரால் ஜாலான் மெங்குவாங், பட்டர்வொத் எனும் அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்டது. இவ்வாலயம் 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பெற்று அச்சீன...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உஜோங் பத்து மக்களுக்கு நிதியுதவி
பட்டர்வொர்த் உஜோங் பத்து கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று இந்திய குடும்பங்களின் வீடு சேதமடைந்தது. இத்தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவிக் கரமும்...