ஒரு தலைச்சிறந்த அரசாங்கத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய ஒரு தலைச்சிறந்த தலைவர் என்பவர் அரசியல் பொறுப்புகளையும் ஒருமைப்பாட்டினையும் நிலைநிறுத்தக்கூடிய வல்லமை கொண்டவராகத் திகழ்பவராகும். அத்தலைவர்களில் சிலர் கட்சித்தாவலால் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளைத் துடைத்தெறிகின்றனர். கட்சித்தாவல் என்பது அளவற்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் ஓட்டுப் போட்டு நம்மை உயர்ந்த அரியாசனத்தில் அமர வைக்கும் மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகமாகும் என்றால் அது மிகையாகாது. எனவே, பினாங்கு மாநில...
தமிழ்
கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து பாலர் பள்ளி கட்டடத் திறப்புவிழாவைக் கோலாகலமாக வழி நடத்தினர். இவ்விழா கடந்த 3-3-2013-ஆம் நாள் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. கடந்த 28-10-2012 –ஆம்...
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற மந்திரக் கோலைக் கையில் கொண்டு சிறந்த ஆட்சிமுறையை செயற்படுத்தி வரும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசின் மற்றுமொரு அரிய திட்டம்தான் ‘AES- Agenda Ekonomi Saksama’ எனப்படும் சமத்துவப் பொருளாதாரத் திட்டம். இத்திட்டத்திற்காக...
பினாங்கு மாநிலத்தில் பிரசித்துப் பெற்று விளங்கும் திருத்தலங்களில் தெலுக் பஹாங்கில் எழுந்தருளியிருக்கும் சிங்க முகக் காளியம்மன் ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயம் 1897-ஆம் ஆண்டு தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் மீனவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலயத்தில் மாசி மகத்...