அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
553 குடியுரிமை பிரச்சனைகளில் 37-க்கு மட்டுமே தீர்வு – பேராசிரியர்.
இந்நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணியாக விளங்குவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பிரச்சனையைக் களையும் பொருட்டு பினாங்கு மாநில அரசு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை விவரங்களுக்கானச் சிறப்பு குழுவின் முயற்சியால் கடந்த பிப்ரவரி 2013-ஆம் ஆண்டு தொடங்கி 30 ஜுன் 2015 வரை குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுக்காண 553 விண்ணப்பங்கள் தேசிய பதிவு...