அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அதிகாரிகள் வசந்தபிரியா வழக்கை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் – முதல்வர்
கல்வி துணை அமைச்சர் டத்தோ கமலநாதன் வெளியிட்ட ஆதரமற்ற தகவல்களால் அண்மையில் மரணமடைந்த வசந்தபிரியாவின் குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளிப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 14 வயது நிரம்பிய பள்ளி மாணவி என்பதால் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் கையாளுமாறுக் கேட்டுக்கொண்டார். “கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்றதாகவும் கொடூரமானதாகவும் விளங்குகிறது. அதிகாரத்துவப் பதவியில் இருக்கும் கல்வி...