தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தைப்பூச விழாவில் முறையான வழியில் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும்
தைப்பூசம் உலகெங்கும் வாழும் இந்துக்களால் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். ஒவ்வொரு ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். இந்தப் புனித தினத்தில் இந்துக்கள் முறையான பால்குடம் மற்றும் காவடி நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டு மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு மாநில கிளை ஏற்பாட்டில் ”தர்மவேல்” எனும் பட்டறை நடத்தப்பட்டது. இந்நிகழ்வு பினாங்கு அருள்மிகு மீனாட்சி...