அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பாதுகாப்பு என்பது தேர்வு அல்ல அவசியம்
இன்றைய காலக்ககட்டத்தில் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான தேவையாக திகழ்கிறது என டெல்தா பாதுபாப்பு படை சேவை நிறுவன இயக்குநர் திரு ஆறுமுகம் தெரிவித்தார். “இந்நிறுவனத்தில் பணிப்புரியும் 2,000 தொழிலாளர்களில் 250 பேர் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவர். இந்நிறுவனத்தில் தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியம், வருடாந்திர விடுமுறை, மருத்துவச் சலுகை, போனஸ் ஆகிய அடிப்படை சலுகைகள் வழங்குவதன் வாயிலாக உள்நாட்டு தொழிலாளர்கள் அதிகமாக இந்நிறுவனத்தில் பணிப்புரிகின்றனர். மேலும், இந்நிறுவனத்தில்...