அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
ஏழ்மையில் வாழ்வோருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்
தாமான் ஹெலாங் ஜாலான் புக்கிட் பஞ்சோரை சேர்ந்த தனித்து வாழும் தாய்மாது ரத்னா சாமிநாதன்,55 ரிம300.00-ஐ மாத வருமானமாக கொண்டு தனது வாழ்க்கையை வழிநடத்துகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளும் உடல்பேறு குறைந்த அவலநிலையிலும், மேலும் ஐந்து பேரப்பிள்ளைகளுடன் ஏழ்மையான சூழலில் வாழ்ந்து வருகிறார். ஓர் உணவகத்தில் உதவியாளராக பணிப்புரியும் ரத்னாவின் குடும்ப செலவுகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் பணச்சுமையை எதிர்நோக்குகின்றார். இதனை கேட்டறிந்த ஜாவி...