அண்மைய செய்தி

post-image
தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த சுகாதார நிறுவனங்கள் ஒத்துழைப்பு

ஜார்ச்டவுன் – ஐலண்ட் மருத்துவமனை மற்றும் ஐகோன் சன்சூரியா சென் பெர்ஹாட் தனியார் நிறுவனம் இணைந்து பினாங்கு மற்றும் மலேசியாவில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் ஐலண்ட் மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்தக் கூட்டாண்மையின் ஒரு...
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பருவநிலை மாற்றத்தின் அபாயங்களை எதிர்கொள்ள இயற்கையைப் பராமரிப்பது அவசியம்

ஜார்ச்டவுன் – குப்பை அற்ற மலைப்பகுதி 2023 (Trash Free Hill 2023) திட்டத்தின் மூலம், 45 மலேசிய பல்கலைகழக ஊழியர்கள் உட்பட மொத்தம் 400 பதிவுசெய்யப்பட்ட தன்னார்வலர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை பினாங்கு கொடிமலையின் உச்சியில் சுமார் 125.02 கிலோகிராம்...
post-image
அண்மைச் செய்திகள் கல்வி திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

இந்து அறப்பணி வாரியத்தின் மானியம் ரிம2.0 மில்லியனாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

ஜார்ச்டவுன் – “பினாங்கு மாநில அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு முதல் பின்னணி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகத்தின் மேம்பாட்டுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. “பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் மாநில அரசாங்கம் இம்மாநிலத்தின் இந்திய...
post-image
தமிழ் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

மைக்ரான் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட் உற்பத்தி ஆலையை திறப்பு விழாக் கண்டது.

பத்து காவான் – மைக்ரான் மலேசியா இன்று தனது இரண்டாவது அதிநவீன ஸ்மார்ட் உற்பத்தி ஆலையை பத்து காவான் தொழில் பூங்காவில் (பி.கே.ஐ.பி) அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இது பி.கே.ஐ.பி இல் அதன் முதல் ஆலை இருக்கும் அதே...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

2022 பினாங்கு மாநிலத்தின் நிதிநிலை சீராக உள்ளது என தேசிய தணிக்கை கணக்காய்வாளர் அங்கீகாரம்

ஜார்ச்டவுன் – தேசிய தணிக்கை கணக்காய்வாளர் 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் பினாங்கு மாநிலத்தின் நிதி நிலை நிலையானது என அறிவிக்கப்பட்டது. 2022 நிதியாண்டிற்கான ‘Sijil Bersih’ எனும் சான்றிதழை மீண்டும் ஒருமுறை பெற்றதன்...
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

சுற்றுச்சூழல் பாதிகாப்பது நமது கடமை – சுந்தராஜு

  பட்டர்வொர்த் – சிறு வயது முதல் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மனதில் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும். எனவே, கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நிறுவனமான அலாம் அலிரான்...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்களாக 22 பேர் பதவிப் பிரமானம்

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர்களாக 13 புதிய முகங்கள் உட்பட மொத்தம் 22 பேர் இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில முதலமைச்சர் மேதகு...
post-image
திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

எம்.பி.பி.பி கவுன்சிலர்களில் 12 புதிய முகங்கள் அறிமுகம் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பல்வேறு பின்னணியில் இருந்து மொத்தம் 12 புதிய முகங்கள் பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) கவுன்சிலர்களாக இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் எஸ்பிளனேட்டில் உள்ள சிட்டி...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பங்குகளை விற்க போவதில்லை -முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தற்போதுள்ள தேசிய நிதிச் சந்தையில் அதன் பங்குகளை விற்க மாநில அரசு நிர்வாகம் விரும்பவில்லை, ஏனெனில் அது ஓர் ஆண்டுக்கு சுமார் ரிம50 மில்லியன் ஈவுத்தொகையைக் கொண்டுவருகிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலம் திறப்பு விழாக் கண்டது

பிறை – அண்மையில் செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலகத்தை பினாங்கு வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் பிறை,...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

திறந்த இல்ல உபசரிப்பு சமூகத்தில் ஒற்றுமையை மேலோங்க ஊக்குவிக்கிறது

ஜார்ச்டவுன் – பினாங்கு ஜனநாயக செயல் கட்சி (ஐ.செ.க) மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளின் திறந்த இல்ல உபசரிப்பு விருந்தோம்பல் நிகழ்ச்சியை எற்நடத்த தவறியதில்லை. “இம்மாதிரியான திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை ஏற்று...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கில் சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க விரிவான ஆய்வு அவசியம் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு ஒற்றுமை அரசாங்கம் ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க முடிவு செய்வதற்கு முன்னதாக, ஒரு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. ஜொகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியைப் (Forest City) போன்ற...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பங்குகளை விற்க போவதில்லை -முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தற்போதுள்ள தேசிய நிதிச் சந்தையில் அதன் பங்குகளை விற்க மாநில அரசு நிர்வாகம் விரும்பவில்லை, ஏனெனில் அது ஓர் ஆண்டுக்கு சுமார் ரிம50 மில்லியன் ஈவுத்தொகையைக் கொண்டுவருகிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்...
post-image தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் மலிவு விலை வீடுகளை வாடகைக்கு விடுவதை தவிர்க்க வேண்டும் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – பினாங்கு வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, வெளிநாட்டினர் அல்லது உள்ளூர்வாசிகளுக்கு மலிவு விலையில் வீடுகள் வாடகைக்கு விடப்படுவதைத் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு “பினாங்கு ஊழியர் தங்கும்...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலம் திறப்பு விழாக் கண்டது

பிறை – அண்மையில் செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலகத்தை பினாங்கு வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் பிறை,...
post-image தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் நில மேம்பாடு சுயமாக மேம்படுத்தப்படும் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – கடந்த 50 ஆண்டுகளில், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) ஒன்பது தொழிற்பேட்டைகளை வெற்றிகரமாக உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதார சுற்றுச்சூழல் அமைப்பு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் துணைபுரிந்துள்ளது. மேலும்...