அண்மைய செய்தி
அண்மைச் செய்திகள்
கல்வி
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மாசி மகத் தெப்ப திருவிழாவின் போது சுற்றுச்சூழகுக்கு உகந்த விளக்குகளை ஏற்றுவோம் – தர்மன்
தெலுக் பஹாங் – வருகின்ற பிப்ரவரி,24-ஆம் நாள் நடைபெறும் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலய மாசி மகத் தெப்ப திருவிழாவின் போது எந்தவிதமான செயற்கை நுரை அல்லது நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். “மாநில அரசாங்கத்தின் பசுமை கொள்கைக்கு ஆதரவளிக்கும்...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாசி மகத் தெப்ப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை
ஜார்ச்டவுன் – ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன் கோவிலின் வருடாந்திர மாசி மகத் தெப்ப திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) உதவ முன்வந்துள்ளது. தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன்...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
மக்கள் பிரதிநிதிகள் மாநிலம், சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும்
புக்கிட் மெர்தாஜாம் – “15வது மாநிலப் பொதுத் தேர்தலில் பினாங்கு மக்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து மீண்டும் அதிகாரம் வழங்கி ஆட்சி அமைக்க துணைபுரிந்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன். “இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம்...
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
திறந்த இல்ல உபசரிப்பு மாநில மற்றும் மக்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது
பந்தாய் ஜெராஜா – பினாங்கு மாநில முதலமைச்சரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் ஏறக்குறைய 10,000 விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கிடையில், விழாவில் மாநில ஆளுநர் (TYT), துன் அஹ்மத் புஜி அப்துல் ரசாக் அவரது...
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் விரிவாக்கத் திட்டம் அடுத்த மாதம் நிறைவடையும்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் ரிம 3 மில்லியன் விரிவாக்கத் திட்டம் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 72 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 15 வகுப்பறைகள் மற்றும் பிற நடவடிக்கை அறைகளும்...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் – டத்தோ ஶ்ரீ சுந்தராஜு
நிபோங் திபால் – பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சுழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜு சோமு நம்பிக்கை தெரிவித்தார். பினாங்கு கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு...
அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு பசுமைப் பள்ளி விருதளிப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேலோங்க வித்திடுகிறது
செபராங் ஜெயாவில் உள்ள தி லைட் ஹோட்டலில் நடைபெற்ற பினாங்கு பசுமைப் பள்ளி விருது விழாவின் போது, தீவு மற்றும் பெருநிலத்தில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பசுமை திட்டங்கள்ளுக்கு விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்பட்டன. பசுமைப்...
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைகளை தீர்க்கக் காண இலக்கு – சுந்தராஜு
பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பிறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் காலக்கட்டத்தில் பல தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலப் பிரச்சனைகளைத் தீர்வுக் காண்பதில் உத்வேகம் கொண்டு செயல்படுகிறார். மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான...