அண்மைய செய்தி

post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பினாங்கில் பி.பி.ஆர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசிடம் கோரிக்கை – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் இரண்டு புதிய மக்கள் வீடமைப்புத் திட்டங்கள் (பி.பி.ஆர்) அமைக்க ரிம100 மில்லியன் நிதி ஒப்புதல் பெற்றுள்ளது, அவை தீவு மற்றும் பெருநிலத்தில் 1,000 வாடகை / வாடகை கொள்முதல் முறை...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

எல்.ஆர்.டி நிர்மாணிப்புக் குறித்த நிலைப்பாடு போக்குவரத்து அமைச்சின் முடிவுக்காக காத்திருக்கிறது

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்ட இலகு இரயில் போக்குவரத்து (எல்.ஆர்.டி) சேவையின் செயலாக்க முறை மற்றும் அதன் நிலையங்களின் இருப்பிடம் மற்றும் இடைவெளி போன்ற தொழில்நுட்ப விவரங்கள் போக்குவரத்து அமைச்சின் இறுதி முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்று...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் முதன்மைச் செய்தி

சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா பல்நோக்கு மையமாகச் செயல்படுகிறது

ஜார்ச்டவுன் – நாட்டின் முதல் நகர்ப்புற தொல்லியல் பூங்காவாகக் கருதப்படும் சியா போய் நகர்ப்புற தொல்பொருள் பூங்கா தற்போதைய வளர்ச்சியைக் காட்டிலும் விரைவில் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. “இது ஒரு பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி கலை...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜுவின் கடமை மற்றும் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு – முதலமைச்சர்

பிறை – டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்று மூன்று மாதங்களே ஆனாலும் இதுவரை அவரது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் மாநிலத்திற்கு நம்பிக்கையளிக்கிறது என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் கூறினார். பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு, வீடமைப்பு...
post-image
சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் முதன்மைச் செய்தி

பினாங்கில் எந்தத் தரப்பினரும் புரக்கணிக்கப்படமாட்டர்- முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில ஒற்றுமை அரசு  இந்திய சமூகம் உட்பட அனைத்து சமூகத்திற்கும்  அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து அதிகாரம் அளிக்கும்.   மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சாவ் கொன் இயோவ்,...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் 400 குடும்பங்களுக்குப் பரிசுக்கூடை

ஜார்ச்டவுன் – இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 400 வசதி குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பரிசுக்கூடையாக வழங்கப்பட்டது. பாயா தெருபோங், ஆயர் ஈத்தாம் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற...
post-image
அண்மைச் செய்திகள் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தாமான் பிறை உத்தாமாவில் துப்புரவுப் பணி திட்டத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது

பிறை – பினாங்கு மாநிலத்தில் குறிப்பாக பிறை வட்டாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த நவம்பர்,5-ஆம் நாள் பிறையில் பெரிய அளவிலான துப்புரவுப் பணி திட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டது. இத்திட்டம் பிறை சமூக மேலாண்மை கழகம் (எம்.பி.கே.கே)...
post-image
திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தீபத் திருநாள் என அழைக்கப்படும் தீபாவளிப் பண்டிகை அநீதிக்கு எதிரான வெற்றியின் அடையாளமாகவும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. இந்த பொன்னான நாளில் வசதிக் குறைந்தோருக்கு உதவிக்கரம் நீட்ட உகந்த நேரமாக இது கருதப்படுகிறது. பினாங்கில்...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பங்குகளை விற்க போவதில்லை -முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தற்போதுள்ள தேசிய நிதிச் சந்தையில் அதன் பங்குகளை விற்க மாநில அரசு நிர்வாகம் விரும்பவில்லை, ஏனெனில் அது ஓர் ஆண்டுக்கு சுமார் ரிம50 மில்லியன் ஈவுத்தொகையைக் கொண்டுவருகிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலம் திறப்பு விழாக் கண்டது

பிறை – அண்மையில் செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலகத்தை பினாங்கு வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் பிறை,...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

திறந்த இல்ல உபசரிப்பு சமூகத்தில் ஒற்றுமையை மேலோங்க ஊக்குவிக்கிறது

ஜார்ச்டவுன் – பினாங்கு ஜனநாயக செயல் கட்சி (ஐ.செ.க) மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளின் திறந்த இல்ல உபசரிப்பு விருந்தோம்பல் நிகழ்ச்சியை எற்நடத்த தவறியதில்லை. “இம்மாதிரியான திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை ஏற்று...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் பொருளாதாரம் முதன்மைச் செய்தி

பினாங்கில் சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க விரிவான ஆய்வு அவசியம் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – பினாங்கு ஒற்றுமை அரசாங்கம் ஒரு சிறப்பு நிதி மண்டலத்தை உருவாக்க முடிவு செய்வதற்கு முன்னதாக, ஒரு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. ஜொகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியைப் (Forest City) போன்ற...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பங்குகளை விற்க போவதில்லை -முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – தற்போதுள்ள தேசிய நிதிச் சந்தையில் அதன் பங்குகளை விற்க மாநில அரசு நிர்வாகம் விரும்பவில்லை, ஏனெனில் அது ஓர் ஆண்டுக்கு சுமார் ரிம50 மில்லியன் ஈவுத்தொகையைக் கொண்டுவருகிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ்...
post-image தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் மலிவு விலை வீடுகளை வாடகைக்கு விடுவதை தவிர்க்க வேண்டும் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – பினாங்கு வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, வெளிநாட்டினர் அல்லது உள்ளூர்வாசிகளுக்கு மலிவு விலையில் வீடுகள் வாடகைக்கு விடப்படுவதைத் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு “பினாங்கு ஊழியர் தங்கும்...
post-image அண்மைச் செய்திகள் சட்டமன்றம் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலம் திறப்பு விழாக் கண்டது

பிறை – அண்மையில் செபராங் பிறை பெற்றோர் ஆசிரியர் கூட்டுறவுக் கழக அலுவலகத்தை பினாங்கு வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் பிறை,...
post-image தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் நில மேம்பாடு சுயமாக மேம்படுத்தப்படும் – முதலமைச்சர்

ஜார்ச்டவுன் – கடந்த 50 ஆண்டுகளில், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) ஒன்பது தொழிற்பேட்டைகளை வெற்றிகரமாக உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதார சுற்றுச்சூழல் அமைப்பு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் துணைபுரிந்துள்ளது. மேலும்...