அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அந்நிய தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு
புக்கிட் மிஞ்யா மற்றும் ஜுருவில் அந்நிய தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவிருக்கும் திட்டம் பினாங்கு மாநிலத்தில் அமல்படுத்துவது அவசியம் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ . புக்கிட் மிஞ்சாவில் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டு அதற்கான ஆரம்பக்கால ஆயுத்த வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வட்டாரத்தில் வாழும்...