கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் 14-வது முறையாக மும்மொழிப் போட்டி
கடந்த 29-9-2013-ஆம் நாள் 14-வது முறையாக பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் மும்மொழிப் போட்டி இனிதே நடைபெற்றது. இப்போட்டி போ தே தனியார் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. “மொழிகளின் வளமை வாழ்க்கையின் செழுமை” என்ற கருப்பொருளோடு மலாய், ஆங்கிலம், தமிழ்மொழி ஆகிய மும்மொழிகளிலும் இப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சேர்ந்து பங்கேற்பது சாலச்சிறந்ததாகும். மும்மொழிப் போட்டி விழாவை பினாங்கு மாநில முதலாம்...