அண்மைய செய்தி

post-image
தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்க கோரிக்கை -குமரன்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை  வழங்குவதன் அவசியத்தை பினாங்கு மாநில அரசாங்கம் ஆய்வு செய்யவிருக்கிறது. இன்று மாநில சட்டமன்றத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனின் துணைக் கேள்விக்குப்...
post-image
சட்டமன்றம் தமிழ் முதன்மைச் செய்தி

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு வருடாந்திர மானியத்தை இரட்டிப்பாக்க பரிந்துரை – குமரேசன்

ஜார்ச்டவுன் – மாநில அரசு பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்ப்பள்ளிகளுக்கும் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரிம2 மில்லியனை ஆண்டுதோறும் வழங்கி வருவது பாராட்டக்குரியது. இந்தப் பள்ளிகளில் தற்போதுள்ள மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கு சிறந்த ஆதரவை வழங்கும்...
post-image
அண்மைச் செய்திகள் சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

டிசம்பர்,21 முதல் சென்னை-பினாங்கு நேரடி விமானச் சேவை தொடக்கம்

ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு டிசம்பர்,21 முதல், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கும் பினாங்கு மாநிலத்திற்கும் இடையிலான நேரடி விமானச் சேவை இணைப்பு தொடக்க விழாக் காண்கிறது. எனவே, இண்டிகோ விமானம் இந்த இரண்டு கலாச்சார புகழ்ப்பெற்ற இடங்களை இணைக்கும் புதிய...
post-image
அண்மைச் செய்திகள் கல்வி தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

கல்வி வழி இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவோம்

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) மாணவர்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது. இதன்வழி, மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது. பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம், டிப்ளோமா மற்றும் சான்றிதழைப்...
post-image
சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

IC வடிவமைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தை ஆதிகரிக்க மத்திய அரசிடம் மானியம் கோரிக்கை

  ஜார்ச்டவுன் – பினாங்கு அரசாங்கம் அதன் பினாங்கு சிலிக்கான் டிசைன் @5KM+ எனும் முன்முயற்சி திட்டத்தைச் செயல்படுத்த ரிம60 மில்லியன் மானியம் பெற மத்திய அரசின் ஆதரவை நாடியுள்ளது. மாநில அரசு ரிம60 மில்லியன் நிதி ஒதுக்கத் தயாராக...
post-image
தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி தீவு மற்றும் பெருநிலத்தை இணைக்கும் 21 நிலையங்களைக் கொண்டுள்ளது

  ஜார்ச்டவுன் – பினாங்கு முத்தியாரா இலகு இரயில் திட்டம் (எல்.ஆர்.டி) தீவில் 20 நிலையங்களையும், செபராங் பிறையில் ஒரு நிலையத்தையும் கொண்டிருக்கத் திட்டமிடப்படுகிறது.   இந்தத் திட்டத்தின் மேம்பாட்டாளர் மற்றும் சொத்து உரிமையாளராகத் திகழும் எம்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்திடமிருந்து...
post-image
அண்மைச் செய்திகள் சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாநில அரசு பொது மக்களின் நலனுக்காக பல சமூகநலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும்

ஜூரு – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், புக்கிட் தெங்காவவில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பொது மக்களிடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் சமூக நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்தங்கிய குடும்பங்களை மேம்படுத்துவதை...
post-image
சட்டமன்றம் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் புதிய நில வரி விகிதம் 2026, ஜனவரி முதல் அமலாக்கம் காணும்

ஜார்ச்டவுன் – மாநில அரசு நில வரி மதிப்பாய்வை மேற்கொள்ளவிருக்கிறது. இதில் பினாங்கின் நகர் மற்றும் புறநகர் நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகின்ற 2026,ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.   முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 20 ஆண்டுகளுக்கு...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மாநிலத்தின் பெருந்திட்டங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்ய மக்களின் வலுவான ஆதரவு அவசியம் – முதலமைச்சர்

பாகான் ஜெர்மால் – பினாங்கு மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில ஆளுநர் மாண்புமிகு (TYT) துன் அஹ்மத் புஃஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோஹ் புவான் கத்தீஜா முகமது சிறப்பு வருகையளித்தனர்....
post-image அண்மைச் செய்திகள் சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

இந்தியச் சமூக நலனுக்காக புதிய ஈமச்சடங்கு நிர்மாணிப்பு 

ஜார்ச்டவுன் –  பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில், குறிப்பாக சுங்கை ஆராவில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினருக்காக ஈமச்சடங்கு மண்டப மேம்பாட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்படுகிறது. இத்திட்டம் இறந்த ஆன்மாக்களுக்கு கண்ணியத்துடனும் அமைதியுடனும் இறுதிச் சடங்குகளைச்...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் இன்று முதல் தானியங்கி வாகன நிறுத்தம் அபராதம் அறிமுகம்

  செபராங் ஜெயா – பினாங்கில் இன்று முதல் வாகனம் நிறுத்தும் அபராதம் ‘தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார முறை’ (automated number plate recognition system) அமலாக்கம் காணும். இந்த செயலின் வழி வாகனத்தின் பதிவு எண்களை...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு கொடி மலையின் அஸ்தகா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் 2-ஆம் கட்டம் தொடங்குகிறது

ஆயிர் ஈத்தாம் – பினாங்கு கொடி மலை அஸ்தகாவின் மறு மேம்பாட்டுத் திட்டம் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இது புகழ்ப்பெற்ற உணவு மையத்தை நவீன மற்றும் நிலையான உணவு இடமாக உருமாற்றம்...